கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலா நரஞ்சொன்ன வாறே.
அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் அறிந்தவர். அத்தகையவர் ஆகமம் கூறும் பொருளை நன்றாய் உணர்ந்தவர். அறிஞர் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமான் வெளிப்படுத்திய அறத்தைக் கூறுவனவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக