ஞாயிறு, 30 ஜூன், 2013
THIRUMANTIRAM - 79 : சிவன் திருப்பெயரை எண்ணியிருந்தேன்.
79.
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை;
சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்;
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)