ஞாயிறு, 30 ஜூன், 2013

THIRUMANTIRAM - 79 : சிவன் திருப்பெயரை எண்ணியிருந்தேன்.


79.                        சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்         
                             சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை;  
                             சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்; 
                             சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.