வெள்ளி, 28 டிசம்பர், 2012

ASTROLOGY - 39 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


31.  ஹேவிளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. ஹேவிளம்பி ஆண்டின் அதிதேவதை   : ஆதித்யன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சோர்வடைந்த மேனி, சிவந்த  
                                                                        கண்கள், தாயின் அருகில்  
                                                                        உள்ளவர், புத்திமான்.

புதன், 26 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 74 திருக்கூத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தேன்!


74.                        செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்     
                             அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்    
                             தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் 
                             ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

ASTROLOGY - 38 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


21.  சர்வஜித் ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியோராவது ஆண்டாகும்.
2. சர்வஜித் ஆண்டின் அதிதேவதை           : ஜ்யோதிஷ்மான் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அழகிய கைகள், நீண்ட மூக்கு, நீள்  
                                                                        முகம், மெல்லிய உதடு, எல்லாச்  
                                                                        செயல்களையும் சாதிக்க வல்ல 
                                                                        தோற்றம். 
5. சர்வஜித் ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அரசனின் கௌரவம் காப்பவன், விழாக்களைக் கொண்டாடுபவன், மாசற்றவன், பருத்த உடம்பையுடையவன், மேனியழகு மிக்கவன், எப்பொழுதும் பகைவரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டவன்.

திங்கள், 24 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 73 சிவபெருமானைத் தியானித்து நூலைத் தொடங்குகின்றேன்!


73.                        நந்தி திருஅடி நான் தலைமேற் கொண்டு    
                             புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றிசெய்து   
                             அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் 
                             சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே. 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

You Want Beautiful Face : மேக்கப் போடாமலேயே அழகு முகம்!


     பெண்கள் மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள்.

திங்கள், 10 டிசம்பர், 2012

Cabbage : முட்டை கோஸ்!


     சித்தர்களும், ஞானிகளும் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

TSUNAMI Warning in Japan : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.


     ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹான்சு நகருக்கு அருகே உள்ள சென்டாய் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Solar Power : கூடலூரில் சூரிய மின் சக்தி!



     கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் 'சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

புதன், 5 டிசம்பர், 2012

Nanjil Sambath Joined in ADMK : நாஞ்சில் சம்பத் கொள்கை பரப்பு துணை செயலர்!


      ம. தி. மு. க., வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ. தி. மு. க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி. மு. க., பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ. தி. மு. க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம. தி. மு. க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 72 கடன்களைச் செய்ய உபதேசித்தல்.


72.                        எழுந்துநீர் பெய்யினும்எட்டுத் திசையும்   
                             செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்   
                             கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே   
                             அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

THIRUMANTIRAM - 71 சிவபெருமான் செய்த உபதேச இயல்பு.


71.                        மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்   
                             ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்  
                             செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்    
                             கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

THIRUMANTIRAM - 70 நால்வர் உபதேசம் செய்தல்!


70.                        நால்வரும் நாலு திசைகொன்று நாதர்கள்  
                             நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு 
                             நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென  
                             நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

THIRUMANTIRAM - 69 திருமூலரின் மாணவர் எழுவர்!


69.                        மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்  
                             இந்திரன் சோமன் பிரம னுருத்திரன் 
                             கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு    
                             இந்த எழுவரு மென்வழி யாமே.

THIRUMANTIRAM - 68 நந்தி வழிகாட்ட நான் இருந்தேன்!


68.                        நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்; 
                             நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
                             நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்  
                             நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ASTROLOGY - 37 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


11.  ஈஸ்வர ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினோறாவது ஆண்டாகும்.
2. ஈஸ்வர ஆண்டின் அதிதேவதை            : கௌமாரி 
3. அதிதேவதையின் நிறம்                          : பாடல வர்ணம்  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஆயிரம் சூரியன்களை ஒத்த ஒளி  
                                                                         பொருந்திய மேனி, வானத்தை  
                                                                         நோக்கிய திருமுகம், பல வர்ண 
                                                                         ஆடை, இரண்டு கைகள்.