1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. ஹேவிளம்பி ஆண்டின் அதிதேவதை : ஆதித்யன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
5. ஹேவிளம்பி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
ஏராளமான குதிரைகள், பொன், ஆடைகள், தானியம், இரத்தினங்கள் இவைகள் வாய்க்கப்பெற்றவன், மனைவி மக்களால் நன்மை பெறுபவன், சிறந்த சேமிப்பாளன்.
32. விளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்திரண்டாவது ஆண்டாகும்.
2. விளம்பி ஆண்டின் அதிதேவதை : ஸவிதா
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கொடுமையினால் சோர்வடைந்த
மேனி, சிவந்த கண்கள், தாயின்
அருகில் இருப்பவர், புத்திமான்.
மேனி, சிவந்த கண்கள், தாயின்
அருகில் இருப்பவர், புத்திமான்.
5. விளம்பி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அயோக்கியன், பேராசையுள்ளவன், அல்பபுத்தியுள்ளவன், சோம்பேறி, குளிர்ச்சி மேலிட்டவன், துவங்கிய செயல் குறித்துப் புலம்புபவனாயும் இருப்பவன்.
33. விகாரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. விகாரி ஆண்டின் அதிதேவதை : அருக்கன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : புருவங்களுக்கிடையில் துதிக்கை,
உலக்கையாயுதம், மலை போன்ற
தோற்றம், சிம்சுபா மரத்தடியில்
வீற்றிருப்பவர்.
உலக்கையாயுதம், மலை போன்ற
தோற்றம், சிம்சுபா மரத்தடியில்
வீற்றிருப்பவர்.
5. விகாரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தீச்செயல்களில் ஈடுபாடு கொண்டவன், கலைகளைக் கற்றுணர்ந்தவன், ஏமாற்றுவதில் தலைசிறந்தவன், சஞ்சலபுத்தி உடையவன், அயோக்கியன், அதிகமாகப் பேசுபவன், நண்பர்களிடத்தும் விபரீதமான எண்ணம் கொண்டவனாவான்.
34. சார்வரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. சார்வரி ஆண்டின் அதிதேவதை : பாஸ்கரன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : புருவங்களுக்கிடையில் துதிக்கை,
உலக்கையாயுதம், மலை போன்ற
தோற்றம், சிம்சுபா மரத்தடியில்
வீற்றிருப்பவர்.
உலக்கையாயுதம், மலை போன்ற
தோற்றம், சிம்சுபா மரத்தடியில்
வீற்றிருப்பவர்.
5. சார்வரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சிறந்த வணிகன், விளையாட்டில் ஈடுபாடு, நண்பர்களுக்கு உதவாதவன், பலவிதமான கலைகளைக் கற்பதில் ஈடுபாடு உடையவன்.
35. பிலவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஐந்தாவது ஆண்டாகும்.
2. பிலவ ஆண்டின் அதிதேவதை : அக்கினி
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : ஓடங்களுடன் கூடிய சமுத்திரம்
இருப்பிடம், குதிரைகளைக்
காப்பவர், எல்லா
உலகங்களுக்கும் செல்பவர்.
இருப்பிடம், குதிரைகளைக்
காப்பவர், எல்லா
உலகங்களுக்கும் செல்பவர்.
5. பிலவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
காமம் மிக்கவன், பெரிய செல்வந்தன், அடிமைத் தொழிலில் நாட்டம், மனைவியின் எண்ணப்படி நடப்பவன், தன மனதை வெளிக்காட்டாதவன், சஞ்சல புத்தியுள்ளவன்.
36. சுபகிருது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. சுபகிருது ஆண்டின் அதிதேவதை : ஜாதவேதன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : காட்டில் சந்தன மரத்தடி
இருப்பிடம், புத்தர்கள் வேடம்,
விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.
இருப்பிடம், புத்தர்கள் வேடம்,
விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.
5. சுபகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எல்லா புலன்களும், கல்வியும், அடக்கமும் மிக்கவர்கள், புண்ணிய கர்மாக்களாலே நீண்ட ஆயுள் உடையவர், மழலைச்செல்வம் மற்றும் எல்லாச்செல்வமும் நிரம்பப் பெற்றவர்.
37. சோபகிருது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. சோபகிருது ஆண்டின் அதிதேவதை : ஸ்ஹௌஜஸன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : காட்டில் சந்தன மரத்தடி
இருப்பிடம், புத்தர்கள் வேடம்,
விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.
இருப்பிடம், புத்தர்கள் வேடம்,
விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.
5. சோபகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எல்லாவிதத்திலும் மேன்மை பெற்றவர், நற்குணங்கள் மிக்கவர், இரக்ககுணம் மிக்கவர், நற்செயல்கள் புரிபவர், எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவர், அடக்கம் உடையவர், நற்செயல்களைச் செய்யும் சாமார்த்தியம் உள்ளவர்.
38. குரோதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. குரோதி ஆண்டின் அதிதேவதை : அஜிராப்ரபு
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : புலிகளால் சூழப்பட்டவர், பயந்த
தன்மை, பசியினால் வருந்திய
தோற்றம், குள்ளமான உருவம்,
மஹாவிஷ்ணுவை தியானிக்கும்
கோலம்.
தன்மை, பசியினால் வருந்திய
தோற்றம், குள்ளமான உருவம்,
மஹாவிஷ்ணுவை தியானிக்கும்
கோலம்.
5. குரோதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கொடூரமான பார்வையும், கொடூரமான தன்மையும், பெண்களுக்கு விருப்பமானவனாயும், கர்வம் மிக்கவனாயும், பிறர் செயல்களை முடிவடையும் தருணத்தில் தடுப்பவன் ஆகவும், கோபமுடையவனாயும் இருப்பான்.
39. விசுவாவசு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. விசுவாவசு ஆண்டின் அதிதேவதை : வைசுவாநரன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : காட்டில் நீரில்லா நிலம்
இருப்பிடம், குட்டையின்
படிக்கட்டு, எங்கும் நிறைந்தவர்.
இருப்பிடம், குட்டையின்
படிக்கட்டு, எங்கும் நிறைந்தவர்.
5. விசுவாவசு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
நல்ல புதல்வன் மற்றும் மனைவியைப் பெற்றவன், கொடையாளி, நற்குணம் மிக்கவன், நல்லொழுக்கத்தில் நிலைத்தவன், தைரியசாலி, விருப்பமான உணவை உட்கொள்பவன் மற்றும் எல்லா குணங்களாலும் மேம்பட்டவன் ஆவான்.
40. பராபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பதாவது ஆண்டாகும்.
2. பராபவ ஆண்டின் அதிதேவதை : நரியாபஸன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தாமரையில் வீற்றிருப்பவர்,
இளமைப் பருவம், இறுமாப்பான
தோற்றம்.
இளமைப் பருவம், இறுமாப்பான
தோற்றம்.
5. பராபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
செல்வம் மற்றும் தானியத்தை சேர்க்கவியலாதவன், மிகவும் கொடுமையான வாக்கியங்களைப் பேசுபவன், கொஞ்சம் ஆசாரமும் அயோக்கியத்தனமும் நிறைந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக