1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்தியோராவது ஆண்டாகும்.
2. பிலவங்க ஆண்டின் அதிதேவதை : பங்க்திராதஸன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தாமரையின் எதிரில் நிற்பவர்.
இளமைப் பருவம், இறுமாப்பான
தோற்றம்.
இளமைப் பருவம், இறுமாப்பான
தோற்றம்.
5. பிலவங்க ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சஞ்சலபுத்தி, நற்செயல்களில் ஈடுபாடு இல்லாதவன், அயோக்கியன், ஒழுக்கமற்றவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்தியிரண்டாவது ஆண்டாகும்.
2. கீலக ஆண்டின் அதிதேவதை : விஸர்பி
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தலை மீது பானை, சட்டி
கொண்டவர்கள், மலையின்
சமதளத்தில் தியானம் செய்பவர்.
கொண்டவர்கள், மலையின்
சமதளத்தில் தியானம் செய்பவர்.
5. கீலக ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
நடுத்தரமான அழகு, இனிமையான பேச்சு, இரக்க குணம், நீரை விரும்பும் குணம், பருத்த கால்கள் மற்றும் அழகிய தலையுடன் கூடியவன், பகைவர்களை ஒடுக்குபவனாயும் இருப்பான்.
நடுத்தரமான அழகு, இனிமையான பேச்சு, இரக்க குணம், நீரை விரும்பும் குணம், பருத்த கால்கள் மற்றும் அழகிய தலையுடன் கூடியவன், பகைவர்களை ஒடுக்குபவனாயும் இருப்பான்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. ஸௌமிய ஆண்டின் அதிதேவதை : மத்ஸ்ய மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தலை மீது பானை, சட்டி
கொண்டவர்கள், மலையின்
சமதளத்தில் தியானம் செய்பவர்.
கொண்டவர்கள், மலையின்
சமதளத்தில் தியானம் செய்பவர்.
5. ஸௌமிய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அறிவாளி, செல்வந்தன், போகங்களைத் துய்ப்பவன், விருந்தாளிகளிடத்தும், தேவதைகளிடத்தும் அன்பு கொண்டவன், தூய்மையானவன், சத்துவ குணம் கொண்டவன், இளைத்த மேனி உடையவன்.
அறிவாளி, செல்வந்தன், போகங்களைத் துய்ப்பவன், விருந்தாளிகளிடத்தும், தேவதைகளிடத்தும் அன்பு கொண்டவன், தூய்மையானவன், சத்துவ குணம் கொண்டவன், இளைத்த மேனி உடையவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. ஸாதாரண ஆண்டின் அதிதேவதை : கூர்ம மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம் : தங்கநிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சரஸ்வதி நதிதீரத்தில் உள்ளவர்.
பரமேஸ்வரனை வணங்குபவர்.
5. ஸாதாரண ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பரமேஸ்வரனை வணங்குபவர்.
5. ஸாதாரண ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தேவ சஞ்சாரி, ஆசை மிகுந்தவன், எழுதுவதில் ஈடுபாடு கொண்டவன், மிகுந்த வெகுளி கொண்டவன், தூய்மையானவன், போகங்களில் அதிக ஈடுபாடற்றவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஐந்தாவது ஆண்டாகும்.
2. விரோதிகிருது ஆண்டின் அதிதேவதை : வராஹமூர்த்தி
3. அதிதேவதையின் நிறம் : நீல நிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கொடுமையான செயல்களைப்
புரிபவர், விலங்குகளை
வதைப்பவர், வில்லும், அம்பும்
கொண்டவர், சிவந்த கண்கள்,
பருத்த உடல் உடையவர்.
5. விரோதிகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
புரிபவர், விலங்குகளை
வதைப்பவர், வில்லும், அம்பும்
கொண்டவர், சிவந்த கண்கள்,
பருத்த உடல் உடையவர்.
5. விரோதிகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
ஈஸ்வர பூஜை செய்பவன், மிகுந்த வெகுளி கொண்டவன், பிறருக்கு கெடுதல் செய்பவன், தந்தை சொல் கேளாதவன்.
46. பரிதாபி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. பரிதாபி ஆண்டின் அதிதேவதை : நரசிம்ம மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : மான் தோல் அணிந்தவர், வில்
கைக்கொண்டவர், கோணலான
கண்கள், விலங்குகளை
வதைப்பவர், கானகத்தில்
அலைபவர்.
5. பரிதாபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கைக்கொண்டவர், கோணலான
கண்கள், விலங்குகளை
வதைப்பவர், கானகத்தில்
அலைபவர்.
5. பரிதாபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கல்வியறிவு மிக்கவன், கலைகளில் சிறந்த ஈடுபாடு கொண்டவன், சிறந்த அறிவாளி, மன்னர்களால் மதிக்கப்படுபவன், வாணிபத்தில் பெரும் செல்வம் மற்றும் புகழ் ஈட்டுபவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. பிரமாதீச ஆண்டின் அதிதேவதை : வாமன மூர்த்தி
3. அதிதேவதையின் நிறம் : பச்சை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : மெலிந்த உடல், திருநீறணிந்த
முகம், காட்டில் நதிக்கரையில்
உள்ளவர், சூரியனை
வணங்குபவர்.
5. பிரமாதீச ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
முகம், காட்டில் நதிக்கரையில்
உள்ளவர், சூரியனை
வணங்குபவர்.
5. பிரமாதீச ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தீயோர்களிடம் மற்றும் தீச்செயல்களில் ஈடுபாடு, கலகம் செய்பவன், கெட்ட குணங்கள் மிக்கவன், குடும்பத்தில் பற்று உள்ளவன், இரக்கப்படத் தக்கவன், சிற்றரிவாளன், இகழத்தக்க செயல்களைப் புரிபவன், பிழைகள் மலிந்தவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. ஆனந்த ஆண்டின் அதிதேவதை : ஸ்ரீராமன்
3. அதிதேவதையின் நிறம் : பச்சை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : ஜபமாலை அணிந்தவர், திருமண்
அணிந்தவர், மக்கள் நடமாட்ட
மற்ற காட்டில் உறைபவர்.
5. ஆனந்த ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அணிந்தவர், மக்கள் நடமாட்ட
மற்ற காட்டில் உறைபவர்.
5. ஆனந்த ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அதிகமான தானம் செய்பவன், சாதுர்யமுடையவன், சாமர்த்தியம் மிக்கவன், நற்குணம் மிக்க பிள்ளைகளால் மகிழ்பவன், மேதாவி, செய்நன்றி மற்றும் அடக்கம் உடையவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. ராக்ஷஸ ஆண்டின் அதிதேவதை : பரசுராமன்
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : தோளில் தடி கொண்டவர்,
பாறாங்கல் கைக்கொண்டவர்,
காட்டில் வசிப்பவர்,
வழிப்போக்கர்களைத் தடுப்பவர்,
நாய்மீது பயணம் செய்பவர்.
5. ராக்ஷஸ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பாறாங்கல் கைக்கொண்டவர்,
காட்டில் வசிப்பவர்,
வழிப்போக்கர்களைத் தடுப்பவர்,
நாய்மீது பயணம் செய்பவர்.
5. ராக்ஷஸ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கொடூரமான செயல்கள் செய்பவன், கலகங்கள் செய்பவன், நல்ல செயல்களைச் செய்யாதவன், இரக்கமற்றவன் மற்றும் சாகஸம் உடையவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பதாவது ஆண்டாகும்.
2. நள ஆண்டின் அதிதேவதை : பலராமன்
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சடைமுடி, மீசை, தாடி உள்ளவர்,
சாந்தமான தோற்றம், மரவுரி,
விபூதி அணிந்தவர், நீரின் நடுவில்
உள்ளவர்.
5. நள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சாந்தமான தோற்றம், மரவுரி,
விபூதி அணிந்தவர், நீரின் நடுவில்
உள்ளவர்.
5. நள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சிறந்த அறிவாளி, நீர், பயிர், செல்வம், வணிகர் இவர்களை அனுசரித்து நடப்பவன், பெரிய செல்வந்தன், பிறரைக் காப்பவன், சஞ்சல புத்தியுள்ளவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக