ஞாயிறு, 18 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 58 ஆகமத்தின் வழி.


58.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்  
                             விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
                             எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

     இறைவன் ஆன்மாக்களின் மீது கொண்ட கருணையால் உரைத்தருளிய ஆகமங்கள் எண்ண இயலாத இருபத்தெட்டுக் கொடியே நூறாயிரம். இவற்றின் வழி தேவர்கள் இறைவனின் பெருமையைக் கூறினர். யானும் அவ்வழியைப் பின்பற்ற அப்பொருளை வணங்குவேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக