ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிரபாகரனை புகழும் அஜீத்

















     தல அஜீத்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் ... 

     இலங்கை அகதியாக பில்லா 2 படத்தில் நடித்துள்ள அஜீத் .. ஒரு காட்சியில் போலீஸ் ஒருவருக்கு விளக்கம் அளிக்கிறார் ... 


     போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம் தான் .. போராடுற வரைக்கும் அவன் தீவிரவாதி .. போராடி ஜெயிச்சிட்டா அவன் போராளி .. நாங்கள் அகதிகள் தான் அனாதைகள் இல்ல என்கிற வசனமும் தூள் ... 

     இலங்கை இனவெறியன் ராஜபக்க்ஷே அரசு எங்கள் பிரபாகரனை தீவிரவாதி என்கிறது. நாங்களோ அவரை போராளி என்கிறோம் .. எங்களை பொறுத்தவரை அவர் எங்கள் இதயத்தை வென்றவர் .. நாளைய தனி ஈழத்தை ஈன்று எடுக்க போகிறவர் ....

3 கருத்துகள்:

  1. பெயரில்லா7/15/2012 08:28:00 PM

    ஒன்றே சொன்னீர் அதையும் நன்றே சொன்னீர் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7/15/2012 10:27:00 PM

    ithayeey solli, solli iru. vellakkaaran scandra mandalam poai vittaan. neengal???

    பதிலளிநீக்கு