சனி, 23 ஆகஸ்ட், 2014

THIRUMANTIRAM - 90 : திருமந்திரத்தில் விளக்கப்பட்டவை!


90.                        ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை              
                             மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை 
                             ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர 
                             வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே. 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, ராகுல் காந்தி!

ஊழல்வாதிகள் பட்டியலில் சோனியா, சென்னையில் கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து காங்கிரசார் மறியல்.


    ஆம் ஆத்மி கட்சி தலைவரும், புதுடெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் அரசியல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டார்.

பலருக்குத் தெரியாத உண்மை!


     இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற இந்திய அரசாங்கம் இரண்டு பேரை தேர்ந்தெடுத்தது. ஒருவர் "வ. உ. சி பிள்ளை", மற்றொருவர் டாக்டர் "அம்பேத்கர்" ஆனால் தன்னை விட அதிகம் படித்தவர், நல்ல சிந்தனையாளர் நல்ல  மனிதர்  என்று   மேலிடத்தில்   சொல்லி   டாக்டர்.  அம்பேத்கருக்கு, வ. உ. சி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டார். டாக்டர் அம்பேத்கர் தன் சுயசரிதையில் இந்த நிகழ்வை பெருமையாக எழுதி வைத்துள்ளார்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

THIRUMANTIRAM - 89 : என்முடி மீது அடி சூட்டினான்!


89.                        பெற்றமும் மானும் மழுவும் பிரிவுஅற்ற              
                             தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து   
                             அற்றமும் நல்கி, அடியேன் சிரத்தினில்     
                             நற்பத மும்அளித்தான் எங்கள் நந்தியே.

புதன், 5 பிப்ரவரி, 2014

ASTROLOGY - 48 : பஞ்சாங்கம்.


13. சோதிடவியலில் திதி சுக்கில திரயோதசியின் தன்மை :

    திரயோதசி திதி தேவதையின் நிறம்             : வெண்மை
    திரயோதசி திதி தேவதையின் ஆயுதம்        : வில், அம்பு     
    திரயோதசி திதி தேவதையின் வாகனம்       : மகர மீன்       
    திரயோதசி திதியின் அபிமான தேவதை      : காமன்   
    திரயோதசி திதியின் விஷநாடி                      : 32 நாழிகைகளுக்கு மேல் 
    (சாராவளிப்படி)                                                   4 நாழிகைகள்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 88 : திருமாலும் நான்முகனும் காணஇயலாத வடிவு.


88.                        அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்              
                             படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி  
                             அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல    
                             முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

Birth Certificate : பிறப்புச் சான்றிதல் பெறுவது எப்படி?


     குழந்தை பிறந்தவுடன் அதன் 'குவா, குவா' சத்தத்தை காது குளிர கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே குழந்தையின் பிறப்பை உறுதி செய்யும் பிறப்பு சான்றிதழை பெறும் முயற்சியில் இறங்குவது மிகவும் முக்கியம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Tension People : இறுக்க முக மனிதர்கள்.


     மனிதர்களுள் பல வகை உண்டு. சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். சிலர் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். சிரித்துக்கொண்டிருந்தால் நோய் அணுகாது என டாக்டர்கள் கூறுவார்கள். ஆனாலும் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு என பலவற்றிக்கும் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

சனி, 5 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 87 : உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்.


87.                        அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்             
                             எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
                             தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் 
                             பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.

வியாழன், 3 அக்டோபர், 2013

ASTROLOGY - 47 : பஞ்சாங்கம்.


6. சோதிடவியலில் திதி சுக்கில ஷஷ்டியின் தன்மை :

    ஷஷ்டி திதி தேவதையின் நிறம்             : சிவப்பு 
    ஷஷ்டி திதி தேவதையின் கைகள்          : கோழியுடன் கூடியது   
    ஷஷ்டி திதி தேவதையின் வாகனம்       : மயில்    
    ஷஷ்டி திதி தேவதையின் ஆயுதம்        : பாத்திரம்     
    ஷஷ்டி திதியின் அபிமான தேவதை      : முருகன்  
    ஷஷ்டி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 20 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

Pomegranate : இருமல் நீக்கும் மாதுளம்பழம் பகுதி - 2.


     மாதுளையின் எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டது. மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு மற்றும் உடல் சூட்டை தணிக்கும். மாதுளம் பூவை கஷாயம் வைத்துக் குடித்தால், தொண்டை தொடர்புடைய பல பிணிகள் நீங்கும்.

THIRUMANTIRAM - 86 : நூலைக் கற்கத் தக்கவர்.


86.                        பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்            
                             சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி       
                             மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை 
                             உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே.  

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 85 : சிவம் வந்து உங்களுடன் பொருந்திவிடும்.


85.                        நான் பெற்ற இன்பம் பெருகஇவ் வையகம்;           
                             வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்      
                             ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம் 
                             தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.  

Pomegranate : மாதுளம்பழம்.


     முத்துக்களைப் பதுக்கி வைத்தவாறு இருக்கும் மாதுளை பழத்தின் அமைப்பை பார்க்கவே அம்சமாக இருக்கும். சாதாரணமாக, மாதுளம்பழத்தை உண்பவர்கள், பழத்தின் உட்புறம் இருக்கும் முத்து போன்ற பகுதியின் சாரத்தை மட்டும் சாப்பிட்டு, விதைகளை துப்பி விடுவர். ஆனால் விதைகளில்தான் சத்துக்கள் பொதிந்திருக்கின்றன.

சனி, 28 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 84 : வேதச்சொல்லையும் பொருளையும் உணர்த்தல்.


84.                        சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்            
                             உத்தம மாகவே ஓதிய வேதத்தின்     
                             ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி      
                             அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.  

Terminalia Chebula : அமுதம் போன்ற கடுக்காய்!


     நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 83 : திருமூலர் வந்தவழி.


83.                        செல்கின்ற வாற்றில் சிவன்முனி சித்தசன்           
                             வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்     
                             பல்கின்ற தேவ ரசுரர் நரர்தம்பால்      
                             ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.   

செவ்வாய், 23 ஜூலை, 2013

The holy month of Aadi : தெய்வீகமான ஆடி மாதம்!


      பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான மாதம். முளைப்பாலிகை ஏந்திப் பெண்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டாடும் மாதம். சீறிப் பாய்ந்து சுழன்றோடும் ஆற்றில் வாலிபர்கள் வாகாகப் பாய்ந்து கும்மாளம் போடும் மாதம். வேப்பிலை உடையணிந்து வினைகளைத் தீர்க்கப்பெறும் மாதம். வளையல்களை நொறுக்கி அம்பிகை தன்னை வெளிப்படுத்திய மாதம்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கல்விக் கடவுள்! அற்புத மனிதன்!


     சமீபத்தில் இரு வேறு அனுபவங்கள். முதல் நிகழ்வு ஓர் ஆன்மிகப் பெரியவர் நடத்திய கல்வி யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு. இரண்டாம் நிகழ்வு இன்னொரு பெரியவர் நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் திருவிழா, கல்வி யாகம், ஞான வேள்வி, அறிவுப் பூஜை, வழிபாடு. ஆன்மிக யாகம், அதற்கே உரித்தான அத்தனை அடையாளங்களோடும் பரபரப்போடும் ஆன்மிகத் தேடலோடும் நடந்தது.

THIRUMANTIRAM - 82 : திருவடியின் கீழ் இருந்தேன்!


82.                        ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு          
                             ஊனமி ல்ஒன்பது கோடி யுகந்தனுள்    
                             ஞானப்பா லாட்டி நாதனை யர்ச்சித்து    
                             நானு மிருந்தேன்நற் போதியின் கீழே.