செவ்வாய், 8 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 88 : திருமாலும் நான்முகனும் காணஇயலாத வடிவு.


88.                        அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்              
                             படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி  
                             அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல    
                             முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
Bookmark and Share

Birth Certificate : பிறப்புச் சான்றிதல் பெறுவது எப்படி?


     குழந்தை பிறந்தவுடன் அதன் 'குவா, குவா' சத்தத்தை காது குளிர கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே குழந்தையின் பிறப்பை உறுதி செய்யும் பிறப்பு சான்றிதழை பெறும் முயற்சியில் இறங்குவது மிகவும் முக்கியம்.
Bookmark and Share

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Tension People : இறுக்க முக மனிதர்கள்.


     மனிதர்களுள் பல வகை உண்டு. சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். சிலர் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். சிரித்துக்கொண்டிருந்தால் நோய் அணுகாது என டாக்டர்கள் கூறுவார்கள். ஆனாலும் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு என பலவற்றிக்கும் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
Bookmark and Share

சனி, 5 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 87 : உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்.


87.                        அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்             
                             எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
                             தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் 
                             பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.
Bookmark and Share

வியாழன், 3 அக்டோபர், 2013

ASTROLOGY - 47 : பஞ்சாங்கம்.


6. சோதிடவியலில் திதி சுக்கில ஷஷ்டியின் தன்மை :

    ஷஷ்டி திதி தேவதையின் நிறம்             : சிவப்பு 
    ஷஷ்டி திதி தேவதையின் கைகள்          : கோழியுடன் கூடியது   
    ஷஷ்டி திதி தேவதையின் வாகனம்       : மயில்    
    ஷஷ்டி திதி தேவதையின் ஆயுதம்        : பாத்திரம்     
    ஷஷ்டி திதியின் அபிமான தேவதை      : முருகன்  
    ஷஷ்டி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 20 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.
Bookmark and Share

செவ்வாய், 1 அக்டோபர், 2013

Pomegranate : இருமல் நீக்கும் மாதுளம்பழம் பகுதி - 2.


     மாதுளையின் எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டது. மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு மற்றும் உடல் சூட்டை தணிக்கும். மாதுளம் பூவை கஷாயம் வைத்துக் குடித்தால், தொண்டை தொடர்புடைய பல பிணிகள் நீங்கும்.
Bookmark and Share

THIRUMANTIRAM - 86 : நூலைக் கற்கத் தக்கவர்.


86.                        பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்            
                             சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி       
                             மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை 
                             உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே.  
Bookmark and Share
Pages (24)123456 Next