ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 85 : சிவம் வந்து உங்களுடன் பொருந்திவிடும்.


85.                        நான் பெற்ற இன்பம் பெருகஇவ் வையகம்;           
                             வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்      
                             ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம் 
                             தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.  
Bookmark and Share

Pomegranate : மாதுளம்பழம்.


     முத்துக்களைப் பதுக்கி வைத்தவாறு இருக்கும் மாதுளை பழத்தின் அமைப்பை பார்க்கவே அம்சமாக இருக்கும். சாதாரணமாக, மாதுளம்பழத்தை உண்பவர்கள், பழத்தின் உட்புறம் இருக்கும் முத்து போன்ற பகுதியின் சாரத்தை மட்டும் சாப்பிட்டு, விதைகளை துப்பி விடுவர். ஆனால் விதைகளில்தான் சத்துக்கள் பொதிந்திருக்கின்றன.
Bookmark and Share

சனி, 28 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 84 : வேதச்சொல்லையும் பொருளையும் உணர்த்தல்.


84.                        சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்            
                             உத்தம மாகவே ஓதிய வேதத்தின்     
                             ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி      
                             அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.  
Bookmark and Share

Terminalia Chebula : அமுதம் போன்ற கடுக்காய்!


     நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.
Bookmark and Share

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 83 : திருமூலர் வந்தவழி.


83.                        செல்கின்ற வாற்றில் சிவன்முனி சித்தசன்           
                             வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்     
                             பல்கின்ற தேவ ரசுரர் நரர்தம்பால்      
                             ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.   
Bookmark and Share
Pages (24)123456 Next