சனி, 11 ஆகஸ்ட், 2012

புத்திரதோஷம் நீங்க!


     ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.

                  தியான சுலோகம் :-

                  ஜடாமகுட சம்யுக் தாம்
                  ஸ்த்தி தாசந சமந்விதாம்
                  அபயம் கடகஞ் சைவ
                  பூர்ண கும்பம் புஜத்வயே
                  கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச
                  மௌக்திகம் சாபி தாரீணீம்
                  தீ பசாமர நாரீபி:சேவி தாம்
                  பார்ச்வ யோர்த்வயோ
                  பாலே சேநாநி சங்காசே
                  கருணாபூரி தாநநாம்
                  மஹாராஞ் ஸ்ரீஞ்ச சந்தான
                  லஷ்மி மீம் இஷ்டார்த்த ஸித்தயே.

பலன்கள் :-

     இந்த சுலோகத்தை தினசரி 108 முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய  குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷத்தையும் ஸ்ரீ சந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக