இந்து மதத்தில் இருக்கின்ற மனிதனை நெறிப்படுத்துகிற மன அமைதிக்கு உண்டான பல்வேறு விதமான யோகம், தியானம் போன்ற விசயங்களை நம்முடைய முன்னோர்களாகிய பெரியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியபடியே அப்படியே தருகிறேன்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.